News August 22, 2024
ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக பல்வேறு விதமான ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: மத்திய அரசில் வேலை, ரூ.56,900 சம்பளம்!

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 13, 2025
கள்ளக்குறிச்சியில் ரேஷன் குறைதீர் முகாம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிசம்பர்-13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், பெயர் சேர்த்தல்/நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை, செல்போன் எண் பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். மேலும், பொதுமக்கள், இதில் தேவையான ஆவணங்களுடன் நேரில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க!


