News August 22, 2024
விமானத்திலேயே குழந்தை பிறந்த நெகிழ்ச்சி சம்பவம்

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. மகப்பேறுக்காக சொந்த ஊர் வந்த ஆந்திராவைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு விமானத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவக்குழுவை தயாராக வைத்திருக்குமாறு விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அறிவுறுத்தினார். சென்னையில் தரையிறங்கும் முன்பே விமானத்திலேயே கிருத்திகா குழந்தையை பெற்றெடுத்தார்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <