News August 22, 2024
அரசு பேருந்து கண்ணாடி உடைத்த 3 பேர் கைது

பொன்னேரியில் இருந்து அரசு பேருந்து பழவேற்காடு சாலை வழியாக சின்னக்காவனம் கிராமத்தின் அருகே செல்லும்போது பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். மீண்டும் மற்றொரு பேருந்து வர வைக்கப்பட்டு அந்த பேருந்தின் மீதும் கற்கள் வீசப்பட்டு கண்ணாடி உடைந்தது. செல்வகுமார், தூயவன் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News December 8, 2025
திருவள்ளூர் ஆட்சியருக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.08) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ் நாடு- தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி 3 வது இடத்திற்கு பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.
News December 8, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News December 8, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <


