News August 22, 2024
பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லுறவு மைய கூட்டரங்கில், சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் தலைவர் நந்தகுமார் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <