News August 22, 2024
பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லுறவு மைய கூட்டரங்கில், சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் தலைவர் நந்தகுமார் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News January 12, 2026
செங்கல்பட்டு: ரூ.50 கட்டினால்..,ரூ.1 லட்சம் லாபம்!

செங்கல்பட்டு போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். ஷேர் பண்ணுங்க
News January 12, 2026
செங்கை: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 12, 2026
செங்கை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.


