News August 22, 2024
பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லுறவு மைய கூட்டரங்கில், சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் தலைவர் நந்தகுமார் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News January 13, 2026
செங்கல்பட்டு: மிஸ் பண்ணாதீங்க – ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் 1 பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளம் ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News January 13, 2026
செங்கல்பட்டு: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News January 13, 2026
செங்கல்பட்டு: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


