News August 22, 2024
Way2 செய்தி எதிரொலியால் சீராகும் வைகை

மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் அருகே ஆகாயத்தாமரை செடிகள் வைகை ஆற்றை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் Way2 செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து செய்தி எதிரொலியாக நேற்று முதல் அப்பகுதியில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். ஓரிரு நாட்களில் பணிகள் முடியும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 26, 2025
மதுரை: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

மதுரை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <
News December 26, 2025
மதுரை: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

மதுரை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <
News December 26, 2025
மதுரை: பெண்களை BODY SHAMING செய்யும் தவெக செயலாளர்.?

மதுரையிலும் நேற்று தவெக வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணைக்கு எதிராக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில் பதவிகளை வழங்க கல்லாணை மறைமுகமாக பணம் கேட்கிறார். பெண் தொண்டர்களை ‘பாடி ஷேமிங்’ செய்யும் வகையில் கேலி செய்து வருகிறார். அவர் மீது குற்றம் சாட்டு வைக்கப்படுகிறது. கல்லாணை தரப்பில்,அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்றார்.


