News August 22, 2024
விழுப்புரம் அருகே 20 கடைகளுக்கு சீல்

வளவனூர் பேரூராட்சி மூலம் 103 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக 70 சதவிகித வாடகை வசூலாகாமல் இருந்தது . சுமார் 80 லட்சம் வரை வாடகை வசூலாகாமல் இருந்தது.பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை தரவில்லை. இந்நிலையில் பேரூராட்சி அதிகாரிகள் நேற்று வாடகை பாக்கி தராத 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். 10 நாட்களுக்குள் வாடகை செலுத்தாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர் .
Similar News
News December 7, 2025
விழுப்புரம்:கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

விழுப்புரம் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
விழுப்புரம்: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
விழுப்புரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<


