News August 22, 2024

விபத்துகளில் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு நிவாரணத் தொகை

image

வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மரணம் அடைந்தவர்களின் குடும்பம் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 21), வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா கலந்து கொண்டு 52 பேருக்கு ரூ.40 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார்.

Similar News

News August 21, 2025

வேலூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

வேலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் <>முகாமில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News August 21, 2025

வேலூரில் இன்று மின் தடை உள்ள பகுதிகள்

image

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், டவுன் பஜார், சலவன்பேட்டை,ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம, பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம்,சேண்பாக்கம், விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு, கொசப்பேட்டை, ஓல்டு டவுன், சார்பனாமேடு, பிடிசி சாலை, வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, அன்பூண்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

News August 20, 2025

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!