News August 21, 2024
தமிழகத்தின் 4 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு மையம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று நோய் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை” என தெரிவித்தார்.
Similar News
News December 7, 2025
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வேலை!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 19 பணிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழறிவு முதல் இன்ஜினியரிங் தகுதி வரை உள்ள 18–45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் அதிகபட்சம் ரூ.1.16 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்திற்கு <
News December 7, 2025
சென்னை: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
சென்னை: தண்ணீர் விலை உயர்த்தியது மெட்ரோ நிறுவனம்!

சென்னையில், மக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக, லாரிகள் மூலம் மெட்ரோ வாட்டர் நிறுவனம் குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், அதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பயன்பாட்டு லாரிகள், 6,000லி விலை ரூ.475ல் இருந்து ரூ.550 ஆகவும், 9,000லி ரூ.700ல் இருந்து ரூ.825ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு லாரிகள் 6,000லி ரூ.735ல் இருந்து ரூ.1025, 9,000லி ரூ.1050ல் இருந்து 1,535ஆக உயர்ந்துள்ளது.


