News August 21, 2024

செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு

image

வனவிலங்கு ஆர்வலர்களின் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2023-ம் ஆண்டு யானைகள் உயிரிழப்பு தொடர்பாக முடித்து வைத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. மின்வேலி, மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு குறித்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செப்டம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

சென்னை: B.Sc, BE, B.Tech, BCA படித்தவர்களா நீங்கள்?

image

சென்னை மக்களே ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News September 18, 2025

சென்னை மக்களே செப்.30 வரை கெடு…!

image

சென்னை நகராட்சி அதிகாரிகள் அனைத்து சொத்து உரிமையாளர்களுக்கும் செப்டம்பர் 30-க்குள் சொத்து வரியை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். 1% தனி வட்டியை தவிர்க்க, வரியை உரிய நேரத்தில் செலுத்துவது அவசியம். கட்டணம் செலுத்த, QR கோடு ஸ்கேன் செய்வதோடு 9445061913 வாட்ஸ்அப் சேவையும் பயன்படுத்தலாம். இது எளிதாகவும் விரைவாகவும் பணத்தை செலுத்த உதவுகிறது. SHARE NOW!

News September 18, 2025

சென்னை: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!