News August 21, 2024
செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு

வனவிலங்கு ஆர்வலர்களின் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2023-ம் ஆண்டு யானைகள் உயிரிழப்பு தொடர்பாக முடித்து வைத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. மின்வேலி, மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு குறித்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செப்டம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வேலை!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 19 பணிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழறிவு முதல் இன்ஜினியரிங் தகுதி வரை உள்ள 18–45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் அதிகபட்சம் ரூ.1.16 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்திற்கு <
News December 7, 2025
சென்னை: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
சென்னை: தண்ணீர் விலை உயர்த்தியது மெட்ரோ நிறுவனம்!

சென்னையில், மக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக, லாரிகள் மூலம் மெட்ரோ வாட்டர் நிறுவனம் குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், அதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பயன்பாட்டு லாரிகள், 6,000லி விலை ரூ.475ல் இருந்து ரூ.550 ஆகவும், 9,000லி ரூ.700ல் இருந்து ரூ.825ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு லாரிகள் 6,000லி ரூ.735ல் இருந்து ரூ.1025, 9,000லி ரூ.1050ல் இருந்து 1,535ஆக உயர்ந்துள்ளது.


