News August 21, 2024

இபிஎஸ் ஜெயலலிதாவுக்கு நாணயம் வெளியிட முன்வராதது ஏன்?

image

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் பசும்பொன் பாண்டியன் இன்று மதுரையில் பேசுகையில் “கலைஞரின் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை. இபிஎஸ்க்கு அரசியல் அங்கீகாரம் தந்த ஜெயலலிதாவுக்கு நாணயம் வெளியிட முன்வராதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

Similar News

News August 27, 2025

மதுரை: குறைகளை தெரிவிக்க இந்த ஒரு நம்பர் போதும்.!

image

மதுரை மாநகராட்சியில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் மற்றும் புகார்கள் குறித்து 7871661787 என்ற எண்ணிற்கு CALL (அ) வாட்சப்பில் தகவல் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT.!

News August 27, 2025

மதுரை: 12th முடித்தால் ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 1121 ஹெட் கான்ஸ்டபிள் காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. 12th அல்லது ITI படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24.08.2025 முதல் 23.09.2025 ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் பணியாற்ற அரிய வாய்ப்பு. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 27, 2025

மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!