News August 21, 2024
நியமனங்களை நிறுத்தி வைத்தது ரயில்வே

உயர்பதவிகளுக்கான நியமனங்களை ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது. பொது மேலாளர், வாரிய தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 13ஆம் தேதி விண்ணப்பம் கோரிய ரயில்வே, லிங்குகளை அனுப்பி, மனுக்களை கேட்டிருந்தது. ஆனால் திடீரென 16ஆம் தேதி நியமன முடிவுகளை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது. இந்திய பொறியாளர் சேவை மூலம் பணியில் சேர்ந்த அதிகாரிகளிடையே நிலவிய அதிருப்தியும், இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 20, 2026
திமுக கூட்டணி உடைந்தது.. எதிர்பாராத அரசியல் திருப்பம்!

திமுக கூட்டணியிலிருந்து தவாக வெளியேறிய விவகாரம் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. தங்கள் கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாக திமுக பேசி வந்தாலும், சிபிஎம், விசிக, மநீம உடனான தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி நீடிக்கிறது. முன்னதாக, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்தன. வேல்முருகன் தனியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 20, 2026
சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?
News March 20, 2026
சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?


