News August 21, 2024
பாலியல் வன்கொடுமை வழக்கில் அறிக்கை கேட்ட மகளிர் ஆணையம்

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து அறிக்கை கேட்டுள்ளது. 13 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2026
கிருஷ்ணகிரி: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

கிருஷ்ணகிரி மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <
News April 3, 2026
கிருஷ்ணகிரியில் தேர்தல் விதி மீறல்: அதிரடி நடவடிக்கை !

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை சுற்றுச்சுவர் வளாகத்தில் பா.ஜனதா சின்னம் அனுமதியின்றி வரையப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலிசார் வழக்குப்ப திவு செய்துள்ளனர். அதேபோல ராயக்கோட்டையில் கோட்டை தெருவில் விட்டு சுவர் ஒன்றில் அதிமுக சின்னம் வரைந்துள்ளதாகவும், சந்தை வீதியில் ஒரு வீட்டு சுவரில் தி.மு.க. சின்னம் வரைந்தள்ளதாகவும் ராயக்கோட்டை போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
News April 3, 2026
கிருஷ்ணகிரி: திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.மதியழகன் முன்னிலையில், அதிமுக கிளை செயலாளர் இ.எஸ்.சரவணன் & பாஜக வர்த்தக அணி தலைவர் என்.சீனிவாசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு திமுக சார்பில் கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சட்டமன்ற தேர்தலையொட்டி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், எடுத்துரைக்கப்பட்டது.


