News August 21, 2024
திருச்சியில் ‘கியூ ஆர் கோடு’ வசதி அறிமுகம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரயில்வே நிர்வாகம் கியூ. ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. திருச்சி, தஞ்சை உள்பட 94 முக்கிய ரயில் நிலையங்களில் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தி முன்பதிவு இல்லா டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்.
Similar News
News March 20, 2026
திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.
News March 20, 2026
திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.
News March 20, 2026
திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.


