News August 21, 2024

ராணிப்பேட்டை அருகே மாணவர் மர்ம மரணம் 

image

சோளிங்கர் தாலுகா பெருங்காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ம்ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்து காணாமல் போனவர்.நேற்றிரவு அங்குள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார்.  அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல கோணத்தில் சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 13, 2026

ராணிப்பேட்டை: கேஸ் புக் செய்ய முக்கிய எண்கள்!

image

வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும், பதிவு வசதி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.

News March 13, 2026

ராணிப்பேட்டை பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

News March 13, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்தொடர்பான குறைதீர் முகாம் நாளை(மார்ச் 14) மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் இருந்தால் கலந்துகொண்டு பயனடையலாம். ரேஷன் கடை மீது புகார்கள் இருந்தாலும் இதில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!