News August 21, 2024
சங்கரன்கோவிலில் அமைச்சர், MP, கலெக்டர், SP ஆய்வு

சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநாராயணர் கோயில் குடமுழக்கு திருவிழா ஆக.,23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று(ஆக.,20) விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தென்காசி கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி சீனிவாசன், தென்காசி எம்பி ராணி ஸ்ரீ குமார், அறங்காவலர் குழு தலைவர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
Similar News
News March 17, 2026
தென்காசி: NO EXAM.. 10th போதும்.. ரயில்வேயில் வேலை APPLY!

தென் மத்திய ரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 10th முடித்த 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இங்கு <
News March 17, 2026
தென்காசி: துப்பாக்கியை ஒப்படைக்க உடனடி உத்தரவு

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
தென்காசி: துப்பாக்கியை ஒப்படைக்க உடனடி உத்தரவு

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.


