News August 21, 2024

பெரம்பலூர் : நூலகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளதா என்று கேட்டறிந்த அமைச்சர், நூலகத்தில் வாசகர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

Similar News

News March 14, 2026

பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

பெரம்பலூர்: கட்சி பிரமுகர்களுடன் கலெக்டர் ஆலோசனை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சங்கங்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

News March 14, 2026

பெரம்பலூர்: காலி சிலிண்டருடன் முற்றுகையிட்ட மக்கள்

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பலூரில் பொதுமக்கள் புக் செய்தும் கியாஸ் சிலிண்டர் வரததால், காலி சிலிண்டர்களை தூக்கி சென்று ஏஜென்சி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு ஏஜென்சிகளை மக்கள் முற்றையிட்டனர்

error: Content is protected !!