News August 21, 2024

சார் பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு

image

ராமநாதபுரம் வெளிபட்டணம் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றிய பெத்துலட்சுமி லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் படி 19.10.23 இல் இடைத்தரகர்களிடம் ரூ.1,84,500 பெற்ற போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் பெத்துலட்சுமி வீட்டில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய், ஆவணங்களை கைப்பற்றினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பெத்துலட்சுமி மீது இன்று மேலும் ஒரு வழக்கு பதிவவாகியுள்ளது.

Similar News

News September 9, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழா 11ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை மறுதினம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை கிடையாது என ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.

News September 9, 2025

இராமநாதபுரம்: மின்சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி

image

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மருத்துவமனை எதிரில் உள்ள சிகில்ராஜ தெரு, சாந்த்பீவி காம்ப்ளக்ஸ் 2-வது தளம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுய ஊரக வேலைவாய்ப்பு மையம் இணைந்து நடத்தும், வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்குதல் பயிற்சி இலவசமாக நடத்தப்பட உள்ளது. பயற்சி ஆரம்பிக்கப்படும் நாள் (செப்.15) பயிற்சி நாட்கள்: 30. பயிற்சி நேரம்: 9.30 AM – 5.00 PM . முன்பதிவு அவசியம்: தொடர்புக்கு: 9087260074

News September 9, 2025

ராமநாதபுரத்தில் 2 தினங்களுக்கு மதுபான கடைகள் மூடல்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழா 11ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை மறுதினம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை கிடையாது என ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.

error: Content is protected !!