News August 20, 2024

25 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யும்

image

தமிழகத்திலுள்ள 25 மாவட்டங்களில், நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், திருச்சி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, நீலகிரி, தென்காசி, தேனி, தஞ்சை, நாகை உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 22, 2026

கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News March 22, 2026

கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News March 22, 2026

திமுகவின் பண்ணையார்த்தனம் மாறவே இல்ல: ஆதவ்

image

பட்டியலின மக்களின் முகமாக வளர்ந்து வந்தவர்தான் திருமாவளவன், அவர் எல்லாவற்றிலும் திமுகவுடன் நின்றிருக்கிறார் என ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். அப்படிபட்டவருக்கு 6 சீட் கொடுத்து, ‘இருந்தா இரு.. இல்லையென்றால் போ’ என திமுக பண்ணையார்த்தனம் போல நடந்துகொள்வதாக விமர்சித்துள்ளார். மேலும், திமுக பண்ணையார்த்தனத்தில் இருந்து மாறவே இல்லை எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!