News August 20, 2024

ஈரோடு அருகே விபத்து: 6 பேர் காயம்

image

அந்தியூர் சங்கரா பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கர்நாடகாவில் இருந்து அந்தியூர் நோக்கி வந்த லாரியும் அந்தியூரில் இருந்து மூலக்கடை நோக்கி சென்ற மினி ஆட்டோவும் மோதிக்கொண்டதில் மினி ஆட்டோவில் சென்ற இரண்டு ஆண்கள் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.  அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சை பெற்று 2 பேர் வீடு திரும்பிய நிலையில் 4 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Similar News

News March 5, 2026

ஈரோடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 5, 2026

ஈரோடு: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS!

image

ஈரோடு மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0424-2222500 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News March 5, 2026

ஈரோடு: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

error: Content is protected !!