News August 20, 2024
பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள வராக நதி, வைகை நதி, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி ஆறு போன்ற ஆறுகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் ஆற்றுப்பகுதியில் குளிக்கும் போதும், துணி துவைக்கும் போதும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Similar News
News March 14, 2026
தேனி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News March 14, 2026
தேனி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் இங்கு <
News March 14, 2026
தேனி: அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களை அந்த அணியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இதில் தேனி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கெளதம், உப்பார்பட்டி மேற்கு கிளைச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


