News August 20, 2024

திருவாரூரில் பெண் கொலை குறித்து எஸ்.பி பேட்டி

image

திருவாரூர் மாவட்டம் பவுத்திரம் மாணிக்கம் பகுதியில் 18ஆம் தேதி அன்று பிரபாவதி என்ற பெண்ணின் கழுத்தை அறுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்று சந்தோஷ் என்று 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகை பணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

Similar News

News March 13, 2026

திருவாரூர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

திருவாரூர்: ரூ.3 கோடி வரி செலுத்த உத்தரவு..

image

மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்தால் தீவிர வரி வசூல் பணி நடந்து வரும் நிலையில் நீண்ட காலமாக வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி நகராட்சிக்கு பொதுமக்கள், வணிகர்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கி தொகையான ரூ.3 கோடியே 23 லட்சத்தை உடனடியாக செலுத்த வேண்டுமென மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேந்திர ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 12, 2026

திருவாரூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

error: Content is protected !!