News August 20, 2024
சேலத்தை அதிரவிட்ட மூவர்

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியனை தொடர்பு கொண்ட கும்பல், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் செம்பு கிடைத்திருப்பதாகவும். அதனை விற்று தந்தால் பல லட்ச ரூபாய் கமிஷனாக தருவதாகவும் கூறியுள்ளனர். சேலம் சத்தியமங்கலம் வரவழைத்து 10,000 முன்பணம் பெற்று, போலி இரிடியம் செம்பை கொடுத்துள்ளனர். மோசடி கும்பலை தேடி வந்த போலீசார், சுந்தர பாண்டி, செம்புலிபிரபு ஜீனத் குமார் மூவரை கைது செய்தனர்.
Similar News
News March 22, 2026
சேலத்தில் வாக்காளரா நீங்கள்: உடனே CHECK பண்ணுங்க

சேலம் மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இங்கே <
News March 22, 2026
சேலத்தில் வாக்காளரா நீங்கள்: உடனே CHECK பண்ணுங்க

சேலம் மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இங்கே <
News March 22, 2026
சேலம்: வசமாக சிக்கிய ரூ.4.30 லட்சம்; பறக்கும் படை அதிரடி!

மேட்டூர் சட்டசபை தொகுதி நவப்பட்டியில், பறக்கும் படையின் முருகன் தலைமையில் குழுவினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து மேட்டூர் நோக்கி கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி, ரூ.4.30 லட்சம் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த குழுவினர், மேட்டூர் தேர்தல் அலுவலர் சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.


