News August 20, 2024
பெண் காவலரிடம் தவறாக நடந்து காவலர் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் பெண் காவலரிடம் இதே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் அலாவுதீன் என்பவர் தவறாக நடந்து கொண்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் தனது காவல் நிலைய உயர் அதிகாரியிடம் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். காவலர் அலாவுதீனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று உத்தரவிட்டார்.
Similar News
News March 19, 2026
சிவகங்கை: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்.!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News March 19, 2026
சிவகங்கை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

சிவகங்கை மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News March 19, 2026
சிவகங்கை: தேர்தல் தொடர்பான புகார் எண்கள்; கலெக்டர் அறிவிப்பு

சிவகங்கையில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொகுதி வாரியாக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி – 9445000470
திருப்பத்தூர் – 9445074593
சிவகங்கை – 9445000471
மானாமதுரை – 9445477845 என்ற எண்ணிலும் 1950 என்ற தொலைபேசி எண் மற்றும் 1800 425 7036 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களின் வாயிலாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


