News August 20, 2024
திண்டுக்கல்: தோட்டத்தில் இறந்து கிடந்த மூதாட்டி

வடமதுரை: சித்துவார்பட்டி வடுகபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியக்காள் (69). இவரது மகள் காளியம்மாள் தாயைத் தேடி வடுகபட்டி சென்றார். அப்போது வீட்டில் தாய் இல்லாத நிலையில் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று தனியார் தோட்டத்தில் பெரியக்காள் இறந்து பல நாட்களான நிலையில் உடல் கண்டறியப்பட்டது. இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் செய்யவும். உங்கள் பணம் மோசடி நபர்களிடமிருந்து மீட்டு தரப்படும். வேறு வகையான சைபர் குற்றத்திற்கு புகார் செய்ய <
News August 9, 2025
திண்டுக்கல்: தங்கத்துடன் இலவச திருமணம் FREE !

திண்டுக்கல்: காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு பயனடைய SHARE பண்ணுங்க!
News August 9, 2025
திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நூறுநாள் வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் வருகிற ஆக.12ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து BDO அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.