News August 19, 2024
சுவாச கருவி வழங்கிய கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர் ஒன்றியம் விளார் பகுதியினை சேர்ந்த துளசி என்பவர் தனக்கு சுவாச கருவி வேண்டி விண்ணப்பத்தை தொடர்ந்து அவரது தாயார் ஞானவள்ளியிடம் சுவாச கருவியினை வழங்கினார்.
Similar News
News March 16, 2026
தஞ்சை: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <
News March 16, 2026
தஞ்சாவூர்: விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூரில் விசிக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News March 16, 2026
தஞ்சாவூர்: விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூரில் விசிக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


