News August 19, 2024
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மறுப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான சிறப்பு முகாம் திங்கள்(19.08.24), செவ்வாய்(20.08.24) ஆகிய தினங்கள் மட்டும் நடைபெறும் என ஒரு குறுஞ்செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்து பொய்யான தகவல் என்றும், சிறப்பு முகாம்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் இன்று(ஆக.20) விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News March 15, 2026
விருதுநகர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!
News March 15, 2026
விருதுநகர் : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

விருதுநகர் மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 7845252525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News March 15, 2026
விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்

சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே இருந்த பெட்டிக்கடையில் சாக்லேட் வாங்க சென்றுள்ளார். கடைக்காரர் சக்திவேல்(65) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி தன் தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாயார் சக்திவேலிடம் சென்று கேட்டபோது அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சாத்தூர் மகளிர் போலீஸார் சக்திவேலை கைது செய்துள்ளனர்.


