News August 19, 2024
புளியங்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

தென்காசி புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இசக்கித்துரை மனைவி பாப்பம்மாள்(55). இவர் இன்று(ஆக.,19) காலை குடிதண்ணீர் பிடிப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சசை தொட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பாப்பம்மாள் உடல் உடற்கூறு ஆய்விற்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
தென்காசி: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
News March 14, 2026
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.1.20,940 சம்பளத்தில் வங்கி வேலை

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் இங்கு <
News March 14, 2026
தென்காசி: EPS-க்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் – OPS

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் OPS தென்காசியில் தனது தேர்தல் பணியை நேற்று தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது; டெல்லியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு நிதி கொடுக்காமல் மிரட்டிப் பார்த்தார்கள். அதற்கெல்லாம் மனம் தளராமல் அனைத்து திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். காலை பிடித்து பதவியை பெற்ற பின்னர் நம்பிக்கை துரோகம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.


