News August 19, 2024
பரந்தூர் விமான நிலைத்திற்கு நிலம் எடுக்க அரசாணை

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு, நிலம் எடுப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், பரந்தூரில் 150 ஏக்கர், வளத்தூரில் 3 ஏக்கர், நாகப்பட்டில் 43 ஏக்கர் என நிலப் பகுதிகளை கையகப்படுத்தப் போவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆட்சேபனை இருக்குமானால், தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS
News August 27, 2025
காஞ்சியில் தொந்தியில்லா விநாயகர்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <