News August 19, 2024
விரைவு, மின்சார ரயில் சேவைகள் சீரானது

தாம்பரம் ரயில் பாதையில் நடைபெற்று வந்த மேம்பாட்டு பணிகள் நேற்று காலை வெற்றிகரமாக முடிவடைந்தன. பணிகள் முடிந்ததால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி ரயில் சேவை தொடங்கியது. இன்று முதல் புறநகர் மின்சார ரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என்றும், விரைவு ரயில்களும் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 19, 2026
சென்னை: ரூ.50 போதும்..ரூ.1.7 லட்சம் பெறலாம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*
News March 19, 2026
சென்னையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: <
News March 19, 2026
சென்னை: 6 பெட்டி மெட்ரோ ரயில் வாங்க திட்டம்!

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை முன்னிட்டு 6 பெட்டிகளுடன் இயங்கும் 28 புதிய மெட்ரோ ரயில்களை வாங்க ₹1,700 கோடி மதிப்பில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான டெண்டரில் பி.இ.எம்.எல், ஆல்ஸ்டோம் மற்றும் டிடாகர் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இரண்டு ஆண்டுகளில் இந்த புதிய ரயில்கள் சேவைக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


