News August 18, 2024
மூன்று மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணற்றில் நீராடினர். பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
தூத்துக்குடி: GAS மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, உங்க ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <
News November 9, 2025
கோவில்பட்டியில் கும்பாபிஷேக பணிகள் சுனக்கம்

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலில் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த கோவிலில் அறங்காவலர் குழு பதவி காலம் முடிந்து புதிதாக அரங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. மேலும் கோவிலுக்கு என தனி செயல் அலுவலரும் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் இக்கோவிலின் கும்பாபிஷேகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 9, 2025
தூத்துக்குடி : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தூத்துக்குடி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


