News August 18, 2024
ஆத்தூர் அருகே மூன்று கன்று ஈன்ற பசு

ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் வாய்க்கால் கரை பகுதியில் செல்லமுத்து என்பவர் குமார் பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். ஒற்றைக்கொம்பன் என்ற பசு இன்று மூன்று கன்றுகளை ஈன்றதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தோடு வந்து பார்த்து செல்கின்றனர். விவசாயி செல்லமுத்து மூன்று கன்று ஈன்ற ஒற்றைக்கொம்பன் பசுவால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Similar News
News July 6, 2025
சேலத்தில் நாட்டுப்புற கலைகளுக்கு இலவச பயிற்சி!

சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007 தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!
News July 6, 2025
இலவசமாக நாட்டுப்புறக்கலையை கற்றுக்கொள்ளுங்கள்!

சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம் பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007களில் தொடர்பு கொள்ளலாம்.
News July 6, 2025
சேலத்தில் ஜூலை 15 துவக்கம் ஆட்சித் தலைவர் தகவல்

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி துவங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 432 முகாம்கள் நடத்தப்படுவதாகவும முகமின் வாயிலாக அனைத்து தரப்பினரின் மனுக்களையும் பெற்று நிவர்த்தி செய்ய உள்ளதாக தெரிவித்தார்.