News August 18, 2024
தனியார் மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை

திண்டிவனத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு வேதவல்லி, விந்தியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி விந்தியா லேப்டாப் டெக்னிஷனாகவும், வேதவல்லி நர்ஸாகவும் பணி செய்தனர். நேற்று வித்தியா மட்டும் பணிக்கு சென்றுவிட்டு இன்று காலை அறைக்கு வந்து பார்த்தபோது, வேதவல்லி(22) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News August 16, 2025
செங்கல்பட்டு: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

செங்கல்பட்டு மக்களே தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <
News August 16, 2025
செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

செங்கல்பட்டில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News August 16, 2025
செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

செங்கல்பட்டில், வாடகைக்கு குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!