News August 18, 2024
நாமக்கல்: ஆபாச செயலி மூலம் மாணவரிடம் பணம் பறிப்பு

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 26 வயது வாலிபர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை, சந்தோஷ் என்பவர் ஆபாச செயலி மூலம் ஒரு இடத்திற்கு வரவழைத்துள்ளார். அப்போது அங்கிருந்த மேலும் 6 பேர், மாணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி ரூ.30,000 பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து மாணவர் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் போலீசார் 3 பேரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
நாமக்கால ஆயுதப்படையில் வாராந்திர கவாத்து பயிற்சி!

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில், வாராந்திர கவாத்து இன்று நவம்பர்-15 காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா கவாத்தை ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலிருந்தும் காவலர்கள் முதல், துணை காவல் கண்காணிப்பாளர் வரை ஆயுதப்படை மைதானத்தில் கவாத்தில் பங்கேற்றனர்.
News November 15, 2025
நாமக்கல்: Bank of India வங்கியில் வேலை!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: 17.11.2025.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News November 15, 2025
நாமக்கல்: ஆதார் அட்டையில் திருத்தமா?

நாமக்கல் மக்களே, “ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


