News August 18, 2024

இலங்கைக்கு கஞ்சா கடத்திய 8 பேர் கைது

image

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி கொண்டு செல்ல இருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News August 21, 2025

இராம்நாடு அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். *ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

இராமநாதபுரம்: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் கலோன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது மாவட்ட அளவில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை பிரச்சனைகளை மனுவாக அளித்து தேர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

இராமநாதபுரம்: ரயில்களின் வருகையை இனி எளிதில் காணலாம்

image

இராமநாதபுரம் மக்களே; இனி நீங்கள் ராமநாதபுரம் ரயில்களின் வருகை குறித்த விவரங்களை எளிதில் காண முடியும். இந்த பக்கத்தில் <>கிளிக்<<>> செய்து ரயில்களின் பெயர்கள் மற்றும் எண்கள், புறப்படும் இடம் மற்றும் நேரம், சென்றடையும் இடம், வாரத்தில் எந்தெந்த நாட்களில் ரயில்களின் உள்ளது என அனைத்தும் இடம் பெற்றுள்ளது. *பிறரும் பயன்பெற ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!