News August 17, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள +2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மாணவர்கள் உலகளாவிய IT நிறுவனத்தில் பணியினை துவங்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க ஸ்டாலின்

திமுக சார்பில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளிடம் தொகுதியில் உள்ள வெற்றி நிலவரம் குறித்தும் கள நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதல்வரும் மு.க ஸ்டாலின் நேரடியாக கலந்துரையாடினர். இன்று அக்.22 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதயசூரியன் உடன் இருந்தார
News October 22, 2025
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்டு
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர
வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 32 வாகனங்கள் வரும் அக்டோபர் 30-ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அக்.22 அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய விலை நிலவரம் பட்டியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய (அக்டோபர் -22) விலை நிலவர பட்டியலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகள் வெளியிட்டனர். நெல் ADT45-1302 விலை போனது மக்காச்சோளம் ரூ.1730-க்கும், நெல் வெளியிடப்படவில்லை எள்- ரூபாய்-3599 விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.