News August 17, 2024
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில், ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள வல்லம் படுகால் பகுதியில் ரூ.706 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 12, 2025
காஞ்சிபுரத்தில் மின்தடை அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழம்பி, சிறுகாவேரிபாக்கம், வெள்ளைகேட், ஆரியபெரும்பாக்கம், பள்ளம்பி, சிறுகாவேரிபாக்கம், திம்மசமுத்திரம், கருப்படிதட்டிடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு. ஜே.ஜே நகர். ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலுக்கம், தண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில இன்று (ஆகஸ்ட் 12) (9AM – 2 PM) மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
News August 12, 2025
மகளிர் உரிமை தொகை பதிய இங்கு போங்க

காஞ்சிபுரத்தில் இன்று (ஆக.12) காஞ்சிபுரம், குன்றத்தூர், காஞ்சிபுரம் வட்டாரம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <
News August 12, 2025
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற ஆட்சியர்

இன்று (ஆகஸ்ட் 11) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.