News August 17, 2024
லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது

மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பூரணி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். இதில் ஒருவருக்கு பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ 12ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ் கையும் களவுமாக பிடிப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Similar News
News November 9, 2025
திருவாரூர்: சந்தனக்கூடு திருவிழாவில் அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொதக்குடி இஸ்லாமிய சகோதரர்களால் ஒவ்வொரு வருடமும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும் சந்தனக்கூடு திருவிழாவில், தொழில்துறை அமைச்சர் TRB ராஜா கலந்துகொண்டு மகிழ்ந்தார். ஒன்றிய செயலாளர் பொதக்குடி இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
News November 9, 2025
திருவாரூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News November 9, 2025
திருவாரூர்: இனி காவல் நிலையம் செல்லாமல் புகார்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக பேசுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <


