News August 16, 2024
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சக நண்பர்களோடு பள்ளி அருகே உள்ள மகா ராஜபுரம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆற்றில் நீரின் சுழற்சியில் சிக்கினார். பின்னர் மாணவனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.
Similar News
News January 15, 2026
திருவாரூர்: அம்மன் நகையை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

கோட்டச்சேரியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட 2.3/4 சவரன் நகையை 6 மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மர்ம நபர்கள் கரூரில் பதுங்கிருப்பதாக தகவல் கிடைத்தன்பேரில், அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த வேதவன்(40), பாலசுப்ரமணியன்(19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
News January 15, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News January 15, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


