News August 16, 2024
ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரி வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
மதுரை மக்களை இந்த Numb-ஐ Save பண்ணுங்க….

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் உள்ள சாலைகள், குடிநீர், சாக்கடை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறித்து புகாரளிக்க முடியாமல் தவிக்கீறீர்களா?? இதோ உங்கள் குறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை புகைப்படத்துடன் மதுரை மாநகராட்சியின் WHATSAPP சேனலில் 7871661787 புகாரளியுங்க. உங்கள் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும்.SHARE பண்ணுங்க.
News August 28, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்

மதுரை மாநகரத்தில் தினமும் இரவு ரோந்து பணிக்காக காவல் அலுவலர்களை நியமிக்கின்றனர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 28)
கோவில் தெற்குவாசல்-ராதிகா,
94863-17101;அவனியாபுரம்-
இளவேனில்,94981-05083;
தல்லாகுளம்செல்லூர்-
ராஜாமணி,94890-19951;
திலகர் திடல் திடீர்நகர்-வசந்தா,
99440-34402 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 27, 2025
மதுரை: குறைகளை தெரிவிக்க இந்த ஒரு நம்பர் போதும்.!

மதுரை மாநகராட்சியில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் மற்றும் புகார்கள் குறித்து 7871661787 என்ற எண்ணிற்கு CALL (அ) வாட்சப்பில் தகவல் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT.!