News August 16, 2024
சென்னை கோட்டூர்புரத்தில் ஓவியப்போட்டி

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி, சென்னை 2050, நான் விரும்பும் சென்னை, நானும் சென்னையும் என்ற மூன்று தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் 6 லிருந்து 8-ஆம் வகுப்பு வரை சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. போட்டியானது காலை 9.30 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 26, 2025
சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது . சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வரை, சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட 10%க்கும் மேல் குறைந்துள்ளன.
News December 26, 2025
சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது . சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வரை, சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட 10%க்கும் மேல் குறைந்துள்ளன.
News December 26, 2025
சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது . சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வரை, சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட 10%க்கும் மேல் குறைந்துள்ளன.


