News August 16, 2024
ஈரோட்டில் நாளை மின்தடை

ஈரோட்டில் நாளை (ஆக.17) மின்தடை அறிவிப்பு. காலை 9 முதல் மதியம் 2 வரை: சத்தி, காந்திநகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, விஜபி நகர், செண்பகபுதூர், உக்கரம், சுண்டக்காம்பாளையம், சிக்கரசம்பாளையம், அய்யன்சாலை. காலை 9 முதல் மாலை 5 வரை: அந்தியூர், பர்கூர், தவிட்டுபாளையம், நகலூர், கொண்டையம்பாளையம், தோப்பூர், எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், பிரம்மதேசம், காட்டூர், சங்கராபாளையம்.
Similar News
News August 17, 2025
ஈரோடு: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி அதிகாரி வேலை!

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், <
News August 17, 2025
ஈரோடு: 8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை!

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற குடற்புழு நீக்க முகாமில் மொத்தமாக 8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க தின முகாமில் 2080 அங்கன்வாடி மையங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,10,886 குழந்தைகளுக்கும், பள்ளி, கல்வி நிறுவனங்கள் மூலம் 5,28,766 மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.
News August 17, 2025
ஈரோடு: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தால் வேலை!

ஈரோடு: பவானிசாகர் மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், நீச்சல் மற்றும் மீன்பிடி வலை தொடர்பான திறன்கள் அவசியம். மேலும் விவரங்களுக்கு,பவானியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 04295-299261 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.