News August 16, 2024

பசுமை நிறுவனங்கள் தொழில் கடன் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சுய உதவி குழுக்கள் வாயிலாக பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பசுமை நிறுவனங்கள் உருவாக்கவும், ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளுக்கு உட்பட்டு கள்ளக்குறிச்சி பெற்ற நிறுவனங்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 6, 2025

கள்ளக்குறிச்சி: வீடு புகுந்து நகைக் கொள்ளை!

image

பரவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த லலிதா கடந்த 4ஆம் தேதி வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே சென்று இரும்பு பீரோவை உடைத்து, அதில் இருந்த 14,000 ரூபாய் பணம் மற்றும் ஐந்தரை கிராம் தங்க நகை உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

கள்ளக்குறிச்சி: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

image

1)தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.
2) 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
3)இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.

இதற்கு விண்ணப்பிக்க<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 6, 2025

கள்ளக்குறிச்சி: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க,
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் குற்றப்பிரிவு<<>> மூலம் புகார் அளிக்கலாம். (SHARE IT)

error: Content is protected !!