News August 16, 2024
பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை

கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகத்தின் சாா்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகள் 126 பேருக்கு வித்யா ஜோதி திட்டத்தின்கீழ் ரூ.5.04 லட்சம் உதவி தொகை நேற்று வழங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி வழங்கினார். அப்போது, மண்டல தலைவா் ரதீஷ் சந்திர ஜா, கோட்ட மேலாளா்கள் நஞ்சுண்டா, ஸ்ரீதா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News December 27, 2025
சபரிமலை சீசன் முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே, போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நரசாபூர்–கொல்லம் ரயில் (எண்:07125) (டிச.27 முதல் ஓடும். மேலும் சார்லபள்ளி–கொல்லம் ரயில் (எண்:07127, 28) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய நிலையங்களில் இவை நிறுத்தம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
சபரிமலை சீசன் முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே, போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நரசாபூர்–கொல்லம் ரயில் (எண்:07125) (டிச.27 முதல் ஓடும். மேலும் சார்லபள்ளி–கொல்லம் ரயில் (எண்:07127, 28) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய நிலையங்களில் இவை நிறுத்தம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
சபரிமலை சீசன் முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே, போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நரசாபூர்–கொல்லம் ரயில் (எண்:07125) (டிச.27 முதல் ஓடும். மேலும் சார்லபள்ளி–கொல்லம் ரயில் (எண்:07127, 28) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய நிலையங்களில் இவை நிறுத்தம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


