News August 16, 2024

MADURAI: லீவ் கொடுக்காத 299 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான நேற்று(ஆக.,15) விதியை மீறி விடுமுறை அளிக்காத, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 299 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மண்டல தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் – 131, சிவகங்கை – 39, ராமநாதபுரம் – 26 என மொத்தம் மதுரை மண்டலத்தில் 299 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News

News August 28, 2025

மதுரையில் அரசு வேலை…நாளை கடைசி… APPLY NOW!

image

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 50 (35+65) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யப்வும். ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 28, 2025

மதுரை மக்களை இந்த Numb-ஐ Save பண்ணுங்க….

image

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் உள்ள சாலைகள், குடிநீர், சாக்கடை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறித்து புகாரளிக்க முடியாமல் தவிக்கீறீர்களா?? இதோ உங்கள் குறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை புகைப்படத்துடன் மதுரை மாநகராட்சியின் WHATSAPP சேனலில் 7871661787 புகாரளியுங்க. உங்கள் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும்.SHARE பண்ணுங்க.

News August 28, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்

image

மதுரை மாநகரத்தில் தினமும் இரவு ரோந்து பணிக்காக காவல் அலுவலர்களை நியமிக்கின்றனர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 28)
கோவில் தெற்குவாசல்-ராதிகா,
94863-17101;அவனியாபுரம்-
இளவேனில்,94981-05083;
தல்லாகுளம்செல்லூர்-
ராஜாமணி,94890-19951;
திலகர் திடல் திடீர்நகர்-வசந்தா,
99440-34402 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!