News August 16, 2024
புதுக்கோட்டை அருகே இளம்பெண் மர்ம மரணம்

கீரனூர் அருகே ஒள்ளத்துப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (38) – போதும்பொண்ணு (28) தம்பதி. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போதும்பொண்ணு வீட்டில் மயங்கி கிடந்ததாக தெரிகிறது. மயங்கி கிடந்தவரை அவரது பெற்றோர் வந்து எழுப்பிய போது, காதில் ரத்தம் வழிந்து, வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Similar News
News December 26, 2025
புதுகை: பைக் விபத்தில் பறிபோன உயிர்!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன், இவர் மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் அருகே நல்லம்மாள்சத்திரம் பேருந்து நிறுத்த பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த அன்னவாசல் மேட்டுத் தெருவை சேர்ந்த கவாஸ்கர் (24) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவாஸ்கர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 26, 2025
புதுகை போலீசார் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இரவு நேர அவசர உதவிக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News December 26, 2025
புதுகை போலீசார் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இரவு நேர அவசர உதவிக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


