News August 16, 2024
புதுக்கோட்டை அருகே இளம்பெண் மர்ம மரணம்

கீரனூர் அருகே ஒள்ளத்துப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (38) – போதும்பொண்ணு (28) தம்பதி. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போதும்பொண்ணு வீட்டில் மயங்கி கிடந்ததாக தெரிகிறது. மயங்கி கிடந்தவரை அவரது பெற்றோர் வந்து எழுப்பிய போது, காதில் ரத்தம் வழிந்து, வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Similar News
News January 14, 2026
புதுக்கோட்டை: தோஷம் போக்கும் கோயில்!

புதுக்கோட்டை அடுத்த பேரையூரில் அமைந்துள்ள நாகநாதர் திருக்கோயில் திருமணத் தடை, வரன் அமையாமல் காத்திருப்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது. இங்குள்ள நாகநாதரை வழிபட்டால், ராகு மற்றும் கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு வேண்டுபவர்களும், திருமணத்தடை உள்ளவர்களும் இங்கு வந்து அபிஷேகம் செய்து, கற்சிலை வாங்கி வைத்து வழிபட்டு செல்கின்றனர். இதனை SHARE பண்ணுங்க!
News January 14, 2026
புதுக்கோட்டை: தோஷம் போக்கும் கோயில்!

புதுக்கோட்டை அடுத்த பேரையூரில் அமைந்துள்ள நாகநாதர் திருக்கோயில் திருமணத் தடை, வரன் அமையாமல் காத்திருப்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது. இங்குள்ள நாகநாதரை வழிபட்டால், ராகு மற்றும் கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு வேண்டுபவர்களும், திருமணத்தடை உள்ளவர்களும் இங்கு வந்து அபிஷேகம் செய்து, கற்சிலை வாங்கி வைத்து வழிபட்டு செல்கின்றனர். இதனை SHARE பண்ணுங்க!
News January 14, 2026
புதுக்கோட்டை: தோஷம் போக்கும் கோயில்!

புதுக்கோட்டை அடுத்த பேரையூரில் அமைந்துள்ள நாகநாதர் திருக்கோயில் திருமணத் தடை, வரன் அமையாமல் காத்திருப்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது. இங்குள்ள நாகநாதரை வழிபட்டால், ராகு மற்றும் கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு வேண்டுபவர்களும், திருமணத்தடை உள்ளவர்களும் இங்கு வந்து அபிஷேகம் செய்து, கற்சிலை வாங்கி வைத்து வழிபட்டு செல்கின்றனர். இதனை SHARE பண்ணுங்க!


