News August 16, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,477 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 91 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,430 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 110 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.16) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News January 12, 2026
திருவள்ளூர்: இளைஞர் துடிதுடித்து பலி!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார்(32). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் தனது பைக்கில் வேலைக்கு சென்ற போது நெமிலி அருகே, அவர் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 12, 2026
திருவள்ளூரில் மர்ம சாவு!

நேதாஜி சாலையில் வசித்து வந்தவர் குமரன்(39). திருவாலங்காடு காவல் நிலையத்தில் அமைச்சுப் பணி பெற்று பணி புரிந்து வந்தார். இவருக்கும் சர்மிளா(32) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக தம்பதி பிரிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி குமரன் மர்ம முறையில் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 12, 2026
திருவள்ளூரில் மர்ம சாவு!

நேதாஜி சாலையில் வசித்து வந்தவர் குமரன்(39). திருவாலங்காடு காவல் நிலையத்தில் அமைச்சுப் பணி பெற்று பணி புரிந்து வந்தார். இவருக்கும் சர்மிளா(32) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக தம்பதி பிரிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி குமரன் மர்ம முறையில் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


