News August 15, 2024
நாளை பட்டாசு ஆலைகள் இயங்காது

சிவகாசியில் சுமார் 1100 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் ஆண்டுதோறும் ஆடி முதல் தேதி மற்றும் கடைசி தேதியன்று பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத கடைசி நாளான நாளை அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது குலதெய்வ வழிபாடு, சுற்றுலா தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
Similar News
News October 18, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News October 18, 2025
விருதுநகரில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு!

விருதுநகர் மாவட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது. இதனை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
விருதுநகர்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!