News August 15, 2024

தூத்துக்குடியில் 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

image

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று (ஆக.15) திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் பழுதாகி நின்ற ஒரு படகை சோதனை இட்டனர். அப்போது அந்தப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 60 பண்டல்களில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள 2 டன் பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய கடலோர காவல் குழும போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 24, 2025

தூத்துக்குடி: சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

image

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> முழுவிவரங்களை தெரிந்து கொண்டு ஜன.7 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News December 24, 2025

தூத்துக்குடி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

image

கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணிகள் திரும்பும் நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளது வழக்கமான கட்டணம் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல நேற்று மீண்டும் அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்று தீர்ந்தது. ரூ.4500 என்ற நிலையில் பெங்களூர் வழி சென்னை – தூத்துக்குடி கட்டணம் ரூ.13,400 ஆக உயர்ந்தது.

News December 24, 2025

தூத்துக்குடி: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தூத்துக்குடி – 0461-2321448
2. ஸ்ரீவைகுண்டம் – 04630-255229
3. திருச்செந்தூர் – 04639-242229
4. சாத்தாங்குளம் – 04639-266235
5. கோவில்பட்டி – 04632-220272
6. ஒட்டப்பிடாரம் – 0461-2366233
7. விளாத்திக்குளம் – 04638-233126
8. எட்டயாபுரம் – 04632-271300
SHARE IT.

error: Content is protected !!