News August 15, 2024

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து

image

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சை மாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி எம்.பி., தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மேயர் சன் ராமநாதன், எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 25, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

தஞ்சை: ரயில்வேயில் சூப்பர் வேலை!

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு இங்கே<> க்ளிக் <<>>செய்யவும்

இதனை உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 24, 2025

தஞ்சாவூர்: 80 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

image

தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, அமெரிக்க தூதரகம் ஆகியவை சார்பில் நேற்று 2030-ஆம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு இலக்கு குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது‌. இதில் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி பகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 80 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறையின் திருச்சி இணை ஆணையர் வி.லீலாவதி தெரிவித்தார்.

error: Content is protected !!