News August 15, 2024
தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 7, 2025
திருவாரூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
திருவாரூர்: யூபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எஸ்.சி மற்றும் ஒபிசி மாணவர்களுக்கு மாதம் ரூ.4500 கல்வி உதவித் தொகையுடன் கூடிய, இலவச மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான (UPSC) பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (25.11.2025) இறுதி நாளாகும். மொத்தமுள்ள 100 இடங்களில் 70 இடங்கள் எஸ்சிக்கு, 30 இடங்கள் ஒபிசி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
திருவாரூர்: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க!

திருவாரூர் மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க.


